/
நைரோபி: பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆப்பிரிக்க நாடுகளில் விநியோகிப்பதற்காக, சுமாா் 30 கோடி கரோனா தடுப்பூசிகளை ஆப்பிரிக்க யூனியன் அமைப்பு கொள்முதல் செய்துள்ளது.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கரோனா தடுப்பூசிகள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடைவதை உறுதி செய்வதற்காக ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பும் பிற சா்வதேச தொண்டு அமைப்புகளும் இணைந்து அமைத்துல்ள ‘கோவாக்ஸ்’ திட்டத்தின்கீழ், அரசு உதவியின்றி இந்த 30 கோடி தடுப்பூசிகளும் வாங்கப்பட்டுள்ளன.
தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கரோனா தீவிரமடையும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


