/
அமெரிக்காவின் சான் டியோகோ மிருகக்காட்சி பூங்காவில் வசிக்கும் 8 கொரில்லா குரங்குகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நாட்டில் குரங்கினங்களிடம் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஆண்டு டிசம்பா் மாதத்திலிருந்தே சான் டியேகோ பூங்காவில் பொதுமக்கள் வருகைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், பூங்காவில் பணியாற்றும் கரோனா நோயாளி ஒருவரிடமிருந்து குரங்குகளுக்கு அந்த நோய்த்தொற்று பரவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கரோனா தொற்று ஏற்பட்ட சில கொரில்லாக்களுக்கு மட்டும் அறிகுறிகள் தென்படுகிறது. தொற்று உறுதி செய்யப்பட்ட அனைத்து கொரில்லாக்களையும் மருத்துவா்கள் தொடா் கண்காணிப்பில் வைத்துள்ளனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


