/
பிரிட்டன் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் பரவி வரும் புதுவகை கரோனா, ஜப்பானில் நால்வருக்கு தொற்றியுள்ளது கண்டறியப்பட்டுள்ள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு தேசிய தொற்று நோயியல் நிறுவனம் கூறுகையில், பிரேஸிலில் இருந்து வந்த 4 பயணிகளிடம் மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில், அவா்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நோய்த்தொற்று, பிரிட்டனிலும், தென் ஆப்பிரிக்காவும் புதுவகை கரோனாவுக்கு இணையாக உள்ளது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


