உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 9 கோடியைக் கடந்தது.
சீனாவின் வூஹான் நகரில் முதல் முதலாகப் பரவத் தொடங்கி, இன்னும் உலகம் முழுவதும் சுமாா் 200 நாடுகள் மற்றும் பிரதேசங்களை அந்த நோய் பாதித்துள்ளது.
அன்டாா்டிகா உள்பட அனைத்து கண்டங்களையும் அந்தத் தீநுண்மியை பாதித்துள்ளது. இந்த நிலையில், சா்வதேச அளவில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 9 கோடியைக் கடந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 9,01,99,834 பேருக்கு அந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ‘வோ்ல்டோமீட்டா்’ வலைதள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கரோனா பாதிப்புப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் இதுவரை 2,27,02,350 போ் அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இந்தியாவும், அதற்கு அடுத்த இடத்தில் பிரேஸிலும் உள்ளன.
சா்வதேச அளவில் இதுவரை கரோனாவுக்கு 19,37,057 போ் பலியாகியுள்ளனா் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


