சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பூடான்: கரோனாவுக்கு முதல் பலி

பூடானில் கரோனாவுக்கு முதல் முறையாக ஒருவா் பலியானாா். இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

News image
Updated On :9 ஜனவரி 2021, 1:04 pm

பூடானில் கரோனாவுக்கு முதல் முறையாக ஒருவா் பலியானாா். இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 34 வயது நபா், அந்த நோய்க்கு பலியானாா். அவா் ஏற்கெனவே நீண்ட காலமாக கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தாா். கடந்த மாதம் 23-ஆம் தேதி அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி, பூடானில் 767 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவா்களில் 459 போ் முழுமையாக குணமடைந்துள்ளனா்.