/
சிங்கப்பூா் பிரதமா் லீ சியன் லூங் வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டாா்.
அங்கு கரோனா பரவல் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தோ்ந்தெடுக்கப்பட்ட நபா்களுக்கு மட்டும் ஃபைஸா் உருவாக்கியுள்ள தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. அதன் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், தற்போது லீ சியன் லூங் அதனை செலுத்திக் கொண்டுள்ளாா்.
சுகாதாரப் பணியாளா்களுக்கு வெள்ளிக்கிழமையிலிருந்தும் முதியோருக்கு அடுத்த மாதத்திலிருந்தும் இன்னும் பரவலாக அந்தத் தடுப்பூசி போடப்படவுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

