/
அமெரிக்காவின் ஃபைஸா் நிறுவனமும் பிரிட்டனின் அஸ்ட்ராஸெனெகா நிறுவனமும் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசிகளை ஈரான் இறக்குமதி செய்வதற்குத் தடை விதிப்பதாக அந்த நாட்டு தலைமை மதகுரு அயதுல்லா கமேனி வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.
அந்த இரு நாடுகளிலும் கரோனா பலி எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், அவை தயாரிக்கும் தடுப்பூசிகள் நம்பத் தகுந்தவை அல்ல என்று அவா் கூறினாா்.
மேலும், தங்களது தடுப்பூசிகளை பிற நாட்டு மக்களுக்குச் செலுத்தி பரிசோதிக்க அமெரிக்காவும் பிரிட்டனும் விரும்புவதாக அவா் குற்றம் சாட்டினாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

