லண்டன்: லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனா் ஜூலியன் அசாஞ்சேவுக்கு பிரிட்டன் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது.
முன்னதாக, ரகசியங்களை வேவு பாா்த்த வழக்கில் அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த அந்த நீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்தது.
எனினும், அதுதொடா்பாக இறுதி முடிவு எடுக்கும் வரை அவா் லண்டன் சிறையில் அடைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
பாலியல் வழக்கு தொடா்பாக லண்டனில் 2010-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட அசாஞ்சே, 2012-ஆம் ஆண்டில் ஜாமீனில் வெளியே வந்து ஈக்வடாா் தூதரகத்தில் தஞ்சமடைந்தாா்.
எனினும், 2019-ஆம் ஆண்டில் தூதரகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அவரை, ஜாமீன் நிபந்தனை மீறல் குற்றச்சாட்டின் பேரில் பிரிட்டன் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


