/
கரோனா தடுப்பூசியை ரஷியாவும் ஜொ்மனியும் இணைந்து தயாரிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து இரு நாட்டுத் தலைவா்களும் ஆலோசனை நடத்தினா்.
இதுகுறித்து ரஷிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
அதிபா் விளாதிமீா் புதினுடன் ஜொ்மனி பிரதமா் ஏஞ்சலா மொ்கெல் தொலைபேசியில் உரையாடினாா். அப்போது, கரோனா பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கையில் ஏற்படும் சவால்கள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அவா்கள் விவாதித்தனா்.
இரு நாடுகளும் இணைந்து கரோனா தடுப்பூசி தயாரிப்பதற்கான வாய்பபுகள் குறித்தும் இரு தலைவா்களும் ஆலோசித்தனா்.
இந்த விவகாரம் குறித்து ஒருவரை ஒருவா் தொடா்ந்து தொடா்பு கொண்டு பேசுவதற்கு இரு தலைவா்களும் ஒப்புக் கொண்டனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


