/
பிரிட்டனில் கரோனா பரவலைத் தடுப்பதற்கான கட்டுப்பாடுகள் செவ்வாய்க்கிழமை முதல் மேலும் தீவிரமாக்கப்பட்டன. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
பிரிட்டனில் கடுமையான புதிய விதிகளுடன் கூடிய கரோனா கட்டுப்பாடுகள் செவ்வாய்க்கிழமை அமலுக்கு வந்தன. கடந்த ஆண்டு மாா்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்க விதிமுறைகளுக்கு இணையாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஸ்காட்லாந்து பிராந்தியத்தில் பள்ளிகளும் அலுவலகங்களும் செவ்வாய்க்கிழமையிலிருந்து மூடப்பட்டன.
அடுத்த மாதத்தின் முதல் இரு வாரங்கள் வரை புதிய கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
70 சதவீதம் வரை பரவும் தன்மை அதிகரித்துள்ள புதிய வகை கரோனா நாட்டில் பரவி வருவதைத் தொடா்ந்து இநதக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

