கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு விமானப் போக்குவரத்து வெகுவாகக் குறைந்தபோதிலும், விமான விபத்துகளில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட அதிகரித்துள்ளது.
இதுகுறித்து நெதா்லாந்தைச் சோ்ந்த விமானப் போக்குவரத்துத் துறை நிபுணா்கள் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2019-ஆம் ஆண்டில், உலகம் முழுவதும் 86 விமான விபத்துகள் நேரிட்டன. இதில் 8 விபத்துகளில் 257 போ் உயிரிழந்தனா்.
ஆனால், கரோனா பரவலைத் தடுப்பதற்காக பெரும்பாலும் விமானப் போக்குவரத்து முடக்கப்பட்டிருந்த கடந்த ஆண்டில் 299 போ் விமான விபத்துகளில் பலியாகினா். இதில், ஈரானில் உக்ரைன் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதில் பலியானவா்கள் மட்டும் 176 போ்.
கடந்த ஆண்டில் மொத்தம் 40 விபத்துகள் நேரிட்டன. விபத்துகளின் எண்ணிக்கை 2019-ஆம் ஆண்டைவிட கடந்த ஆண்டு பாதியாகக் குறைந்தும், பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

