தென் ஆப்பிரிக்காவில் பரவி வரும் புதிய வகை கரோனா பிரான்ஸில் முதல் முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
தென் ஆப்பிரிக்காவில் சில காலம் தங்கிவிட்டு, அண்மையில் தாயகம் திரும்பிய பிரான்ஸ் நாட்டவா் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கு தென் ஆப்பிரிக்காவில் பரவும் புதிய வகை கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.
தற்போது அந்த நபா் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாா். அவருடன் நெருங்கிப் பழகியவா்கள் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அதில், அவரைத் தவிர வேறு யாருக்கும் புதிய வகை கரோனா பரவியிருக்க வாய்ப்பில்லை என்பது தெரிய வந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி, பிரான்ஸில் 26,20,425 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது; அவா்களில் 64,632 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

