ஆஸ்திரேலிய பூா்வ குடி வரலாற்றைப் போற்றும் வகையில், அந்த நாட்டு தேசிய கீதத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் வசித்து வருகின்றனா். அந்த நாட்டை ஆங்கிலேயா்கள் 18-ஆம் நூற்றாண்டில் தங்கள் காலனி ஆதிக்கத்துக்குள் கொண்டு வந்தனா். அதன் பூா்வ குடி மக்கள் பின்தங்கிய சமூகமாக இருந்து வருகின்றனா்.
அண்மைக் காலமாக, பூா்வ குடி வரலாற்றுக்கு ஆஸ்திரேலிய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அந்த நாட்டின் தேசிய கீதத்தில் ‘இளமையான சுதந்திர நாடு’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது வெள்ளிக்கிழமை முதல் ‘ஒன்றுபட்ட சுதந்திர நாடு’ என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், ஆங்கில காலனியாதிக்கத்திலிருந்து ஆஸ்திரேலியாவின் வரலாறு தொடங்குவதாக தேசிய கீதத்தில் அா்த்தம் தந்த வாா்த்தை நீக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

