/
பிரேசிலில் பஸ் மற்றும் மெட்ரோ ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு நகரங்களில் நடைபெறும் இப்போராட்டத்தில் லட்சத்துக்கும் அதிகமானவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பிரேசிலில் 2014-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற உள்ளது. இதற்காக அதிக நிதி செலவிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பஸ் மற்றும் மெட்ரோ ரயில் கட்டணத்தை அந்நாட்டு அரசு சமீபத்தில் உயர்த்தியது. இது மக்களுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது.
இதைத் தொடர்ந்து மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இந்தப் போராட்டம் பல்வேறு நகரங்களுக்குப் பரவியது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

