/
அமெரிக்காவில் சரக்கு விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் உள்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த சரக்கு விமானம் ஒன்று ஆப்கானிஸ்தான் மற்றும் துபை உள்ளிட்ட அரபு நாடுகளுக்கு வாகனங்களை திங்கள்கிழமை ஏற்றிச் சென்றுள்ளது. ஆப்கானிஸ்தானுக்குச் சென்ற அந்த விமானம் அங்குள்ள பாக்ரம் விமான ஓடு தளத்திலிருந்து மேலே எழும்பியபோது திடீரென விபத்துக்குள்ளானது.
இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிங்கு சுமன் (32) உள்பட விமானத்தில் பயணம் செய்த ஏழு பேரும் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது தொடர்பாக அமெரிக்க விமானப்போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

