/
மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டில் கிளர்ச்சியாளர்கள், எதிர்க்கட்சியினர் அடங்கிய புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் அரசு மற்றும் கிளர்ச்சியாளர்கள் இடையே ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தின்படி அதிபர் பிராங்கோயிஸ் செயல்படவில்லை எனக்கூறி மைக்கேல் ஜோடோடியா தலைமையிலான கிளர்ச்சியாளர்கள் அண்மையில் தலைநகர் பங்குய்யை கைப்பற்றினர்.
அப்போது அதிபர் பிராங்கோயிஸ் போயிஸ் நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார். பிரதமர் நிக்கோலஸ் டியாங்கே தலைமையில் கிளர்ச்சியாளர்கள், எதிர்க்கட்சியினர் அடங்கிய புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

