/
ஆஸ்திரேலியா அருகில் உள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் திங்கள்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.
நியூ பிரிட்டன் மாகாணத்தின் ஃபின்ஸ்சாபெனின் நகரத்தில் இருந்து 44 கி.மீ. தொலைவிலும், பூமிக்கு அடியில் 84 கி.மீ. ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தின் வீச்சு ரிக்டர் அளவுகோலில் 6.7 புள்ளிகளாக பதிவாகி இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அபாயம் எதுவுமில்லை என்று, பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.
கடற்கரையில் இருந்து வெகு தொலைவிலும், பூமிக்கு அடியில் அதிக ஆழத்திலும் நிலநடுக்கம் உருவானதால், கட்டடங்களுக்கு பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. உயிரிழப்புகளும் நிகழவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

