சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

இலங்கை அதிபரை சந்தித்தார் சுப்பிரமணியன் சுவாமி

ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவை

Updated On :2 மார்ச் 2013, 6:30 am

ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவை சந்தித்தார்.

இச்சந்திப்பு கொழும்பில் உள்ள ராஜபட்ச இல்லத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

சந்திப்பின்போது, இரு நாடுகளின் பரஸ்பர நலன்சார்ந்த விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கோதபய ராஜபட்ச மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் கருணதிலகா அமுனுகமா ஆகியோர் உடனிருந்தனர்.