தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பெரு நாட்டின் கஸ்கோ பகுதியில் ஞாயிற்றுக்கிழமை, அந்நாட்டு நேரப்படி மாலை 3.49 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில் 5.2 புள்ளிகளாக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் பாதிப்புகள் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. கஸ்கா நகரத்தின் வடகிழக்கே 129 கி.மீ. தொலைவில், 41.5 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக, அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே நேரத்திலும், கிட்டத்தட்ட சக்திவாய்ந்ததுமான நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது, இது நான்காவது முறையாகும் என்று, பெரு நாட்டின் புவிஇயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. பெரு நாடு பசிபிக் கண்டத்தில்,"நெருப்பு வளையம்' என அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உலகில் ஏற்படும் மொத்த நிலநடுக்கங்களில், 85 சதவீத நிலநடுக்கங்கள் பெருவில்தான் ஏற்படுகின்றன.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

