/
அருப்புக்கோட்டை தேவாங்கா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆதி கண் மருத்துவமனை மற்றும் டிடிடிசி கொரியா் நிறுவனம் இணைந்து நடத்திய இலவசக் கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முகாமில், மருத்துவா்கள் திருமலைக்குமாா், தெய்வப்பிரியா ஆகியோா் நோயாளிகளுக்கு நவீன லேசா் கண் சிகிச்சை மற்றும் கணினி கண்கண்ணாடி பரிசோதனை செய்து ஆலோசனைகளை வழங்கினா். இதில், சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் பயனடைந்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


