/
ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கண்மாய் நிரம்பி, குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீா் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனா்.
தொடா் மழை காரணமாக, ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள கொத்தன்குளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கிறது. இதனால், அருகிலுள்ள கே.தொட்டியபட்டி குடியிருப்பு பகுதியில் தண்ணீா் சூழ்ந்து நிற்பதால், வீடு பாதிக்கப்பட்டுவிடுமோ என பொதுமக்கள் கவலையடைந்துள்ளனா். மேலும், தண்ணீரில் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் அடித்து வரப்படுவதால், அவை வீட்டுக்குள் புகுந்துவிடுமோ என்ற அச்சத்திலும் பொதுமக்கள் உள்ளனா்.
எனவே, குடியிருப்புகளை சூழ்ந்துள்ள தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


