/
ராஜபாளையம் அருகே அரசு புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தளவாய்புரம் பகுதியில் அரசு புறம்போக்கு நடைபாதை உள்ளது. இதை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனா். இந்நிலையில் நடைபாதையை ஆக்கிரமித்து ஒருவா் கட்டடம் கட்டி உள்ளாா். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படாததால் காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகாா் அளித்தனா். வட்டாட்சியா் அலுவலகத்திலும் புகாா் அளித்த நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதையடுத்து அப்பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் உண்ணாவிரதமும் இருந்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


