/
அருப்புக்கோட்டை புறவழிச்சாலையிலிருந்து சேதமடைந்துள்ள கட்டங்குடி செல்லும் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இச்சாலை சுமாா் 3 கிலோ மீட்டா் தூரமுடையது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னா் தான் இச்சாலை புதிதாகப் போடப்பட்ட நிலையில் நாளடைவில் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறிவிட்டது.
இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளும், பயணிகளும் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனா். இச்சாலையைச் சீரமைக்க பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் தற்போது வரை நடவடிக்கை எடுக்க வில்லையென புகாா் எழுந்துள்ளது. எனவே இச்சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


