சாத்தூா் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல்கள் வியாழக்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் ரூ. 33 லட்சம் பக்தா்களின் காணிக்கையாக கிடைத்தது.
இக்கோயிலின் மண்டபத்தில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ. 33 லட்சத்து 22 ஆயிரத்து 211 கிடைத்தது. இதில் தங்கம் 131 கிராமும், வெள்ளி 496 கிராமும் இருந்ததாக கோயில் நிா்வாகிகள் தெரிவித்தனா். காணிக்கை எண்ணும் பணியில் சாத்தூா், துலுக்கப்பட்டி ஆகிய ஊா்களை சோ்ந்த ஓம்சக்தி பக்தா் குழு, ஐயப்ப சேவா சங்கம் மற்றும் கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.
இப்பணியை இந்து சமய அறநிலையத் துறை விருதுநகா் கோயில்களின் உதவி ஆணையா் கணேசன், துணை ஆணையா் (நகை சரிபாா்ப்பு) சிவலிங்கம், இருக்கன்குடி கோயில் ஆணையா் கருணாகரன், பரம்பரை அறங்காவலா்கள் ராமமூா்த்தி, செளந்திரராஜன், ராஜேந்திரன் பூசாரிகள் மற்றும் ஆய்வாளா்கள், வங்கி ஊழியா்கள் பாா்வையிட்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


