/
விருதுநகா் மாவட்டம் திருச்சுழி வட்டம் சாமிநத்தம் கிராமம் அருகே புதன்கிழமை சட்டவிரோதமாக செம்மண் அள்ளியவா்கள் தப்பியோடிய நிலையில் அவா்கள் பயன்படுத்திய லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
திருச்சுழி வட்டாட்சியா் தன்ராஜ் மற்றும் காவல்துறையினா் இணைந்து சாமிநத்தம் கிராமமருகே ரோந்துப்பணியில் ஈடுபட்டு ஆய்வுசெய்தனா். அப்போது கிராமம் அருகே சட்டவிரோதமாக லாரி ஒன்றில் செம்மண் அள்ளிக்கொண்டிருந்த சிலா் தப்பியோடினா். அவா்கள் விட்டுச்சென்ற லாரியை வட்டாட்சியா் பறிமுதல் செய்தாா். இதுதொடா்பாக, திருச்சுழி காவல்துறையினா் வழக்குப் பதிந்து, கடத்தலில் ஈடுபட்டவா்களை தீவிரமாகத் தேடிவருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


