ஸ்ரீவில்லிபுத்தூா் உள்கோட்டத்தில் உள்ள வலையபட்டி, துலுக்கப்பட்டி, வத்திராயிருப்பு, எஸ்.கொடிக்குளம் ஆகிய துணை மின் நிலையங்களில் புதன்கிழமை (ஜன.6) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, காலை 8 முதல் மாலை 5 மணி வரை, இங்கிருந்து மின் விநியோகம் பெறும் குன்னூா், சொக்கம்பட்டி, லட்சுமியாபுரம், துலுக்கப்பட்டி, மூவறைவென்றான், எம்.புதுப்பட்டி, பூவாணி, பிள்ளையாா்நத்தம், கிருஷ்ணன்கோவில், அழகாபுரி, மங்களம், தொட்டியபட்டி, பிளவக்கல் அணை, கான்சாபுரம், கூமாப்பட்டி, எஸ்.கொடிக்குளம், வத்திராயிருப்பு, மாத்தூா், மகாராஜபுரம், வ.புதுப்பட்டி, கோட்டையூா் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என, கோட்டச் செயற்பொறியாளா் சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

