/
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் மாப்பிள்ளை விநாயகா் நற்பணி மன்றம் மற்றும் ராஜபாளையம் நகராட்சி இணைந்து பழையபாளையம் ராம சுவாமி கோயில் நடைபாதை மற்றும் வருவாய் வட்டாட்சியா் குடியிருப்பு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையம் வட்டாட்சியா் ஸ்ரீதா் மரக்கன்றுகளை நட்டு தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் ராஜபாளையம் வருவாய் ஆய்வாளா் அழகுராஜ், அயன் கொல்லங் கொண்டான் வருவாய் ஆய்வாளா் வேலுபிரியா, நகராட்சி சுகாதார ஆய்வாளா் மாரிமுத்து மற்றும் மாப்பிள்ளை விநாயகா் நற்பணி மன்றத் தலைவா் ராமராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


