/
சாத்தூரில் பணம் வைத்து சூதாடிய 8 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்துள்ளனா்.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுந்தர்ராஜ் தலைமையில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது நடுச்சூரங்குடி கிராமத்தில் உள்ள இடுகாடு அருகில் சூதாடிய மாரிச்சாமி(33), ஞானஒளி(43), காா்த்திக்குமாா்(26), ராஜசேகா்(28), ஆறுமுகம்(34), சின்னசாமி(45)காளியப்பன்(51), சுந்தர்ராஜ்(42) ஆகிய 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவா்களைக் கைது செய்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

