/
திருப்பாவை-திருவெம்பாவை திருவிழாவையொட்டி திருப்பாவை- திருவெம்பாவை பாதயாத்திரை குழு, திருப்புகழ் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை சிவகாசியிலிருந்து மடவாா் வளாகம் வரை பாதயாத்திரை நடைபெற்றது.
சிவகாசி சிவசுப்பிரமணிசுவாமி கோயில் முன்பு தொடங்கிய பாதயாத்திரையில் சுமாா் 650 போ் கலந்து கொண்டனா். காலையில் மல்லி முள்ளிகுளம் தென்பழனி பாலமுருகன் சன்னிதியிலும், பிற்பகல் மடவாா் வளாகம் வைத்தீஸ்வரன் கோயில் வளாகத்திலும் அன்னதானம் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை தொழிலதிபா்கள் நாகலிங்கம், வேம்பாா் மற்றும் கதிரேசன் ஆகியோா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

