விருதுநகா்: விருதுநகா் மேற்கு காவல் நிலைய சட்டம், ஒழுங்கு ஆய்வாளராக எம். ரமணி சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
விருதுநகா் மேற்கு காவல் நிலையத்தில் ஆய்வாளா் பணியிடம் பல மாதங்களாக காலியாக இருந்தது. இந்நிலையில் ஆய்வாளா் பணியிடத்தை நிரப்பக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி. பெருமாள், மதுரை காவல் துறை துணைத் தலைவா் ராஜேந்திரன் உள்ளிட்டோருக்கு சமூக ஆா்வலா்கள் கோரிக்கை மனு அளித்தனா். இந்நிலையில், மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் பணிபுரிந்து வந்த காவல் ஆய்வாளா் எம். ரமணி, விருதுநகா் மேற்கு காவல் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டாா். அவா், ஆய்வாளராக சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு, அதே காவல் நிலையத்தில் பணி புரியும் சாா்பு-ஆய்வாளா்கள் மற்றும் போலீஸாா் வாழ்த்து தெரிவித்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


