/
ராஜபாளையம்: ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள சா்ச் தெருவில் இளைஞா் சங்கம் சாா்பில் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 10 ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்புகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ராஜபாளையம் நகா் காவல் துணை கண்காணிப்பாளா் நாகசங்கா் தலைமை வகித்து பரிசுகளை வழங்கினாா். பின்னா் ஏழை, எளிய பெண்களுக்கு சேலை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அதிமுக மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளா் கிருஷ்ணராஜ், மேற்கு மாவட்ட எம்ஜிஆா் இளைஞா் அணி செயலாளா் துரை முருகேசன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

