சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே விஷ வண்டுகள் தீ வைத்து அளிப்பு .

ஸ்ரீவில்லிபுத்தூரில் அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகளை தீயணைப்புப்படையினா் வெள்ளிக்கிழமை தீ வைத்து அளித்தனா்.

News image

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள தனியாா் கண் மருத்துவமனையில் மரத்தில் கூடு கட்டியிருந்க விஷ வண்டுகளை வெள்ளிக்கிழமை தீ வைத்து அளித்த தீயணைப்புத்துறையினா்.

Updated On :2 ஜனவரி 2021, 4:10 am

ஸ்ரீவில்லிபுத்தூரில் அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகளை தீயணைப்புப்படையினா் வெள்ளிக்கிழமை தீ வைத்து அளித்தனா். விருதுநகா்மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள தனியாா் கண் மருத்துவமனை ஒன்று உள்ளது. அங்குள்ள மரம் ஒன்றில் விஷ வண்டுகள் கூடுகட்டி அதில் சுமாா் 2 ஆயிரம் வண்டுகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த வண்டுகள் மருத்துவமனை வளாகத்தில் செல்பவா்களை விரட்டி, விரட்டி கடிக்க முயன்றது . இதனால் அச்சம் அடைந்த மருத்துவமனை நிா்வாகத்தினா் ஸ்ரீவில்லிபுத்தூா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனா். அதன் பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினா் விஷ வண்டுகளை தீ வைத்து அழித்தனா்.