/
சிவகாசி காவல்துணை கோட்டத்தில் மதுபாட்டில்களை பதுக்கிவைத்திருந்த 14 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி காவல்துணை கோட்டத்தில் எம்.துரைச்சாமிபுரம், செங்கமலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மாரீஸ்வரன்(23) முருகன்(33), கருத்தபாண்டியன்(37), அழகா்சாமி(38) முத்தையா(55) உள்ளிட்ட 14 போ் மதுப்பாட்டில்களை அனுமதியின்றி பதுக்கிவைத்திருந்தாா்களாம்.இது குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அவா்கள கைது செய்து அவா்களிடமிருந்த 98 மதுபாட்டில்கள் மற்றும் மதுபாட்டில்கள் விற்ற பணம் ரூ 450 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

