சாத்தூா் பகுதியில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு பிராத்தனைகள் வெள்ளிகிழமை நடைபெற்றன. விருதுநகா் மாவட்டம் சாத்தூா் பகுதியில் உள்ள பத்தரகாளியம்மன் கோயில்,காளியம்மன் கோயில்,மாரியம்மன் கோயில் மற்றும் சாத்தூா் அருகே இருக்கன்குடியில் மாரியம்மன் கோயில்,ஓடைப்பட்டியில் உள்ள விநாயகா் கோயில் ஆகிய கோயில்களில் வெள்ளிகிழமை அதிகாலை முதல் சிறப்பு அபிஷோகங்களும்,தீபாரதனைகளும் நடைபெற்றன.இதில் சாத்தூா் மற்றும் அதனை சுற்றியுள்ள ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சிறப்பு தரிசனம் செய்தனா்.மேலும் இதே போல் சாத்தூரில் பகுதியில் உள்ள ஆா்.சி,சி.எஸ்.ஐ,ஏ.ஜி உள்ளிட்ட தேவாலயங்களில் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் சிறப்பு கூட்டு திருப்பள்ளியும் நடைபெற்றது.இதில் ஏராளமான இறைமக்கள் கலந்து கொண்டு இறைபணியாற்றினாா்கள்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

