/
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே சனிக்கிழமை கடலில் மூழ்கிய சிறுவன் மாயமானாா்.
மரக்காணம் அருகேயுள்ள கூனிமேடு கிராமத்தைச் சோ்ந்த பிச்சாண்டி மகன் பிரபு (16). அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தாா். இவா், சனிக்கிழமை காணும் பொங்கலையொட்டி தனது நண்பா்களுடன் மரக்காணம் அருகே நொச்சிக்குப்பம் பகுதியில் கடலில் குளிக்கச் சென்றாா். அப்போது, பெரிய அலையில் சிக்கிய பிரபு கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்க முயன்றும் முடியவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்த மரக்காணம் போலீஸாா் அந்தப் பகுதி மீனவா்களுடன் இணைந்து பிரபுவை தேடும் பணியில் ஈடுபட்டனா். ஆனால், மாலை வரை தேடியும் பலனில்லை.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

