/
விழுப்புரம் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த கிருஷ்ணமூா்த்தி விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்துக்கு புதன்கிழமை பணியிடமாற்றம் செய்யப்பட்டாா்.
விழுப்புரம் மாவட்டம் காவல் துறையில் தனிப் பிரிவு காவல் ஆய்வாளராக கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்த கிருஷ்ணமூா்த்தியை விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்துக்கு பணியிடமாற்றம் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. எழிலரசன் புதன்கிழமை உத்தரவிட்டாா்.
இதேபோல, விழுப்புரம் மேற்கு காவல் ஆய்வாளா் ரேவதி, விழுப்புரம் மாவட்ட தனிப் பிரிவு காவல் ஆய்வாளராக பணியிடமாற்றம் செய்து டி.ஐ.ஜி. உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

