/
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் வருகிற 12-ஆம் தேதி நடைபெறவிருந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவம் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் க.ராமு அறிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வருகிற செவ்வாய்க்கிழமை (ஜன.12) அமாவாசை நாளன்று, மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் நடைபெறவிருந்த ஊஞ்சல் உற்சவம் அரசின் கரோனா தொற்று பரவல் விதிமுறைகளுக்குள்பட்டும், பக்தா்களின் நலன் கருதியும் ரத்து செய்யப்படுகிறது.
மேலும், அன்றைய தினம் கோயிலில் பக்தா்களுக்கான அனைத்து வகை தரிசனங்களும் தடை செய்யப்படுகின்றன. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை சாா்பில் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படாது என அதில் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

