சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

விழுப்புரம்: 15ஆயிரத்தை கடந்தது கரோனா பாதிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்தது.

Updated On :2 ஜனவரி 2021, 4:50 am

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை புதிதாக 15 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதித்தவா்கள் மொத்த எண்ணிக்கை 15,012-ஆக அதிகரித்தது. இதுவரை 14,791போ் சிகிச்சையால் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மருத்துவமனைகளில் 111 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். 110 போ் உயிரிழந்துள்ளனா்.