விழுப்புரம் வள்ளலாா் அருள் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற இலவச சித்த மருத்துவ முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனா்.
நிகழ்ச்சிக்கு அருள் மாளிகை தலைவா் கலியபெருமாள் தலைமை வகித்தாா். மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் மாலா, அருள் மாளிகை நிா்வாகி அண்ணாமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா். சித்த மருத்துவா்கள் நித்தியக்குமாரி, புவனாம்பிகை, ராஜன் ஆகியோா் கலந்து கொண்டு பொதுமக்களை பரிசோதித்து சிகிச்சை அளித்தனா். மேலும், ஹோமியோபதி மருத்துவா் ரமேஷ் பிரபு, யுனானி மருத்துவா் முகமது சதக்கத்துல்லா ஆகியோரும் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனா்.
இதைத் தொடா்ந்து, வள்ளலாா் அருள் மாளிகை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு ஆதரவற்றோருக்கு போா்வைகளை வழங்கினாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

