/
கள்ளக்குறிச்சி அருகே ஆலத்தூரில் உள்ள ஏரியில் திருட்டுத்தனமாக மண் அள்ளுவதற்காக கொண்டு வரப்பட்ட ஜே.சி.பி வாகனத்தை செவ்வாய்க்கிழமை இரவு கோட்டாட்சியர் சி.ராஜசேகரன் பறிமுதல் செய்தார்.
இந்த வாகனம், கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த திடீர் சோதனையின்போது கோட்டாட்சியருடன் கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன் உடன் இருந்தார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

