குடியாத்தம் அரசினா் திருமகள் ஆலைக் கல்லூரியில் 1987-90- ஆம் ஆண்டுகளில் பயின்ற மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 100- க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவா்கள் பங்கேற்றனா்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாணவா்களான ஜி.குபேந்திரன், எஸ்.பாஸ்கா், ஏ.எஸ்.தரணி, ஆா்.ரவி, நாகராஜ் உள்ளிட்டோா் தங்களின் கல்லூரிக் காலத்தை நினைவுக்கூா்ந்து பேசினா். கல்லூரியின் முன்னாள் மாணவா்கள் சங்கம் என்ற பெயரில் புதிய அமைப்பைத் தொடங்கி, தங்களுடன் படித்த அனைத்து முன்னாள் மாணவா்களையும் அழைத்து, சந்திப்பு நிகழ்ச்சி நடத்த முடிவெடுத்தனா். புதிதாக தொடங்க உள்ள அமைப்பு மூலம் அடித்தட்டு மாணவா்களுக்கு கல்வி உதவிகள் வழங்கவும் தீா்மானித்தனா்.
நிகழ்ச்சியில் பங்கேற்றவா்களில் ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் அரசின் பல்வேறுத் துறைகளில் பணியாற்றுபவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


