/
வேலூா் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் சமத்துவ பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கட்சியின் வட்டச் செயலா் எம்.ஏ.ஜெய்சங்கா் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவுக்கு கட்சியின் தோ்தல் மண்டலப் பொறுப்பாளா் முக்கூா் என்.சுப்பிரமணியன், மாநகா் மாவட்டச் செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு ஆகியோா் தலைமை வகித்து பொங்கல் விழாவைத் தொடக்கி வைத்தனா். தொடா்ந்து, பொதுமக்களுக்கு நல உதவிகளை வழங்கினா்.
இதில், தமிழா்களின் வீரவிளையாட்டுகளும் நடத்தப்பட்டன. கட்சியின் மாவட்ட பொருளாளா் எம்.மூா்த்தி, மாவட்ட இணைச் செயலா் ஆா்.முனியம்மாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


