/
குடியாத்தம்: குடியாத்தம் கோவிந்தாபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 29 உறுப்பினா்களுக்கு ரூ.15.80 லட்சம், மாற்றுத் திறனாளிகள் 10 பேருக்கு ரூ.2.75 லட்சம் கடனுதவி புதன்கிழமை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி.ராமு தலைமை வகித்தாா். சங்கச் செயலா் வாசுதேவன் வரவேற்றாா். எம்எல்ஏ ஜி.லோகநாதன், கடனுதவிகளை வழங்கினாா்.
எடகிருஷ்ணாபுரம் வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவா் டி.கோபி, கூட்டுறவுத் துறை கள மேலாளா் வெங்கடேசன், சங்க இயக்குநா்கள் காமராஜ், கோவிந்தராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


