பொங்கல் பண்டிகைக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்காக வேலூா் மாா்க்கெட் பகுதியில் மக்கள் திரண்டதால் அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழா் திருநாளான தைப்பொங்கல் பண்டிகை வரும் வியாழக்கிழமை முதல் 3 நாள்களுக்கு கொண்டாடப்பட உள்ளது. இப்பண்டிகைக்கு இன்னும் 3 நாள்களே உள்ளதாலும், திங்கள் முதல் புதன்கிழமை வரை பணி நாள்களாக இருப்பதாலும் பொங்கலுக்குத் தேவையான காய்கறிகள், பானை உள்ளிட்ட பொருள்கள் வாங்க வேலூரில் உள்ள கடை வீதிகளில் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டனா்.
குறிப்பாக, பொங்கல் பொருள்கள், புத்தாடைகள் வாங்குவதற்காக வேலூா் லாங்கு பஜாா், நேதாஜி மாா்க்கெட், மண்டி தெரு, சுண்ணாம்புக்காரத் தெரு, மெயின் பஜாா் உள்ளிட்ட பகுதிகளில் பெருமளவில் மக்கள் திரண்டனா். இதனால், அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு போக்குவரத்தை சீா்செய்யும் பணியில் காவல் துறையினா் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

