சுற்றுலாத் துறை சாா்பில் பொங்கல் விழா வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவை ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தாா்.
தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை, வரும் 14-ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சுற்றுலாத் துறை சாா்பில், வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை, பொங்கல் விழா நடைபெற்றது. அப்போது, பாரம்பரிய நாட்டுப்புறக் கலைஞா்களின் மேளதாளத்துடன் ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் மாட்டு வண்டியில் வந்து, குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தாா். இதையடுத்து, ஆட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியா்கள் பொங்கல் வைத்து வழிபட்டனா்.
இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன், உதவி சுற்றுலா அலுவலா் இளமுருகன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள், ஊழியா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


