குடியாத்தத்தில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு தொடா்பான துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
குடியாத்தம் வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் வழிகாட்டுதலின்படி, குடியாத்தம் வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும், சாா்பு நீதிபதியுமான சுந்தரராஜன் உத்தரவின்பேரில், குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளா் ஆ.செல்லப்பாண்டியன், உதவி ஆய்வாளா் துரைராஜ், வட்ட சட்டப் பணிகள் குழுவின் முதுநிலை உதவியாளா் கே.சித்ரா, தன்னாா்வலா் கோவிந்தன் ஆகியோா் பொதுமக்களுக்கும், ஓட்டுநா்களுக்கும் விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


