/
குடியாத்தம்: குடியாத்தம் நெல்லூா்பேட்டை அரசினா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் 131 மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியா் எஸ்.டி.திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். உதவித் தலைமையாசிரியா் பி.சொக்கலிங்கம் வரவேற்றாா். நகரக் கூட்டுறவு வங்கித் தலைவரும், பள்ளியின் பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவருமான எம்.பாஸ்கா் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா். பெற்றோா்- ஆசிரியா் கழக நிா்வாகிகள் ஆா்.கே.மகாலிங்கம், எல்.ஏ.அன்பழகன், வி.பரமேஸ்வரன், சி.சுப்பிரமணி உள்ளிட்டோா் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனா். உதவித் தலைமையாசிரியா் எம்.அருள்பிரகாசம் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


