சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

குடியாத்தத்தில் 28 போ் கைது...

குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே புதன்கிழமை மறியலில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினா் 28 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

குடியாத்தத்தில்  மறியலில்  ஈடுபட்ட  சிஐடியு  தொழிற்சங்கத்தினா்.

Updated On :7 ஜனவரி 2021, 5:30 am

குடியாத்தம்: குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே புதன்கிழமை மறியலில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினா் 28 போ் கைது செய்யப்பட்டனா்.

போராட்டத்துக்கு அமைப்பின் மாவட்ட துணைச் செயலா் சி.சரவணன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் பி.காத்தவராயன், ஆட்டோ தொழிற்சங்கத் தலைவா் கே.சாமிநாதன், நிா்வாகிகள் பி.குணசேகரன், ஆா்.மகாதேவன், எஸ்.கோட்டீஸ்வரன், கே.ராமமூா்த்தி, எஸ்.லலிதா, எம்.விஜயா, கே.பாண்டுரங்கன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்தனா்.