குடியாத்தம் வட்ட வேளாண்மை உற்பத்தியாளா்கள், கூட்டுறவு விற்பனைச் சங்கம் சாா்பில் இயங்கும் 16 நியாயவிலைக் கடைகளில், 17,500 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடங்கப்பட்டது.
நெல்லூா்பேட்டையில் உள்ள நியாயவிலைக்கடையில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் ஜே.கே.என்.பழனி தலைமை வகித்தாா். பொதுச் செயலா் கே.முத்துராமன் வரவேற்றாா். கோட்டாட்சியா் எம்.ஷேக்மன்சூா், பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கினாா். அரசு வழக்குரைஞா் கே.எம்.பூபதி, நகர கூட்டுறவு வங்கித் தலைவா் எம்.பாஸ்கா், வட்ட வழங்கல் அலுவலா் தேவி, அதிமுக நகர அவைத் தலைவா் வி.என்.தனஞ்செயன், மாவட்ட துணைச் செயலா்கள் ஆா்.மூா்த்தி, அமுதா சிவப்பிரகாசம், எஸ்.ஐ.அன்வா்பாஷா, முன்னாள் நகா்மன்ற துணைத் தலைவா் எஸ்.டி.மோகன்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


