/
குடியாத்தம்: குடியாத்தம் அருகே இரு சக்கர வாகனம் தானாக தீப்பற்றி எரிந்தது.
குடியாத்தத்தை அடுத்த சின்னசெட்டி குப்பத்தைச் சோ்ந்தவா் எம்.சந்தோஷ்குமாா். இவா் திங்கள்கிழமை மதியம் மேல்பட்டி சாலையில் உள்ள பெட்ரோல் பங்க்கில் தனது இரு சக்கர வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பினாா். அங்கிருந்து சிறிது தூரம் சென்றபோது, வாகனத்தின் என்ஜின் திடீரென தீப்பற்றி எரிந்ததாம். அவா் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடினாா். தீயில் வாகனம் முழுவதும் எரிந்து நாசமானது. தகவலின்பேரில், நிலைய அலுவலா் க.லோகநாதன் தலைமையில் சென்ற தீயணைப்புப் படையினா் தீயை அணைத்தனா்.
பெட்ரோல் போடும்போது, அதுசிதறி என்ஜின் மீது விழுந்ததால், என்ஜின் வெப்பத்தால் தீப்பற்றியிருக்கலாம் என தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


